20
Jul
2013
Rz Omar
யார் பெருமைக்காக தனது கீழா டையை தரையில் படும் படி அணிகிறாரோ அவரை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று நபியவர்கள் கூறியதும் பக்கத் திலிருந்த அபூபக்கர் (ரழி) அவர்கள் ஷயா ரஸூலுல்லாஹ்! நான்அறியாதபோது, எனது கீழாடை கரண்டைக் காலுக்கு கீழாக தரையில் படுகிறது என்று கூறினார் கள். நீர் பெருமைக்காக அணிபவரல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)