காதல்

காதல் ஒரு இயற்கையான உணர்வு. இந்த உணர்வின்காரணமாகத் தான் திருமணங்கள் நடைபெறுகின்றன; சந்ததிகள் உருவாக்கப்படுகின்றன; மனிதஇனமே மரித்து விடாமல் நீடித்து வாழ்கின்றது. காதல் உணர்வை இறைவன் படைத்ததன்நோக்கமே இதுதான்: மனித இனத்தின் நீடித்த வாழ்வு.
காதல் உணர்வுகளைத் திருப்திப் படுத்துவதற்கான மிகச் சரியான வழிகாட்டுதல்களை இஸ்லாம்வழங்குகின்றது.