Dear Muslims :P


அன்னிய மக்கலுக்கு முஸ்லிம்களின் மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பே, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் பரவுவதற்கான முக்கிய காரணமாகும்.இன்று சில முஸ்லிம்களுக்கு பொது இடங்களில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் தெரியாது.பஸ்ஸில் ஏறினாள் வாசலைப் பிடித்து நின்று கொள்வார்கள், பஸ்ஸில் ஏருபவர்களுக்கும் இறங்குபவர்களுக்கும் இது இடைஞ்சலாக இருக்கும். பஸ் நடத்துனர்கள் ஏசினால் அவர்களை முறைத்துப் பார்ப்பார்கள்.

சீட்டில் உட்காந்தாள் ஒரு கால் சீட்டுக்கு வெளியே, மற்றவர்களுக்கு இது இடைஞ்சலாக இருக்கும்.

பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு போனில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது பிசினஸ் பேசிக் கொண்டிருப்பார்கள். இது பக்கத்தில் உள்ளவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்.

ஒரு சிறிய டிக்கட் தொகைக்கு பெரிய தாளை நீட்டுவார்கள்.

அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கும் வங்கிக்குள் சத்தம் போட்டு போனில் பிசினஸ் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இன்னும் எத்தனையோ கூடாத விடயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். கூடாது என்றால் அது ஹராம்.

இதில் பிரச்சினை என்னவென்றால்:
இந்த ஹராம்களை செய்பவர் ஒரு சராசரி தொற்றமுள்ளவரக இருந்தால் அதனைப் பார்க்கும் அன்னிய மக்கள் வெறுப்பது அந்த மனிதனை.

அதே போன்று இந்த ஹராம்களை செய்பவர் மற்றவர்கள் பார்வைக்கு 100% முஸ்லிம் என்று காட்டிக் கொள்ளும் தோற்றத்தில் இருந்தால் அவர்கள் வெறுப்பது முஸ்லிம்களை. இது சிலருக்கு கசப்பாக இருக்கலாம் அனால் இதுதான் உண்மை.

தான் மற்றவர்கள் பார்வைக்கு 100% முஸ்லிம் என்று படக்கூடிய ஆடைகள் அணியும் முன், தான் அதற்குத் தகுதியானவனா என்பதை சிந்திக்க வேண்டும். ஏனெனில் சாதரணமாக ஆடை அணியக்கூடிய ஒரு முஸ்லிமை விட முஸ்லிம் என்று ஆடையில் காட்டிக் கொள்ளும் ஒருவர் ஹராத்தை செய்தால் அது அந்நியர்கள் மத்தியில் மிக விரைவாக முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏட்படத்தும்.

இவைகள் தான் இன்றைய குத்பாகளில் தெளிவு படுத்தப் பட வேண்டிய விடயங்கள். இவைகள் தான் இன்றைய உலமாக்களின் முக்கிய பொறுப்பு.

சீட்டில் உட்காந்தாள் ஒரு கால் சீட்டுக்கு வெளியே, மற்றவர்களுக்கு இது இடைஞ்சலாக இருக்கும்.
பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு போனில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது பிசினஸ் பேசிக் கொண்டிருப்பார்கள். இது பக்கத்தில் உள்ளவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்.
ஒரு சிறிய டிக்கட் தொகைக்கு பெரிய தாளை நீட்டுவார்கள்.
அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கும் வங்கிக்குள் சத்தம் போட்டு போனில் பிசினஸ் பேசிக் கொண்டிருப்பார்கள்.
இன்னும் எத்தனையோ கூடாத விடயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். கூடாது என்றால் அது ஹராம்.
இதில் பிரச்சினை என்னவென்றால்:இந்த ஹராம்களை செய்பவர் ஒரு சராசரி தொற்றமுள்ளவரக இருந்தால் அதனைப் பார்க்கும் அன்னிய மக்கள் வெறுப்பது அந்த மனிதனை.
அதே போன்று இந்த ஹராம்களை செய்பவர் மற்றவர்கள் பார்வைக்கு 100% முஸ்லிம் என்று காட்டிக் கொள்ளும் தோற்றத்தில் இருந்தால் அவர்கள் வெறுப்பது முஸ்லிம்களை. இது சிலருக்கு கசப்பாக இருக்கலாம் அனால் இதுதான் உண்மை.
தான் மற்றவர்கள் பார்வைக்கு 100% முஸ்லிம் என்று படக்கூடிய ஆடைகள் அணியும் முன், தான் அதற்குத் தகுதியானவனா என்பதை சிந்திக்க வேண்டும். ஏனெனில் சாதரணமாக ஆடை அணியக்கூடிய ஒரு முஸ்லிமை விட முஸ்லிம் என்று ஆடையில் காட்டிக் கொள்ளும் ஒருவர் ஹராத்தை செய்தால் அது அந்நியர்கள் மத்தியில் மிக விரைவாக முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏட்படத்தும்.
இவைகள் தான் இன்றைய குத்பாகளில் தெளிவு படுத்தப் பட வேண்டிய விடயங்கள். இவைகள் தான் இன்றைய உலமாக்களின் முக்கிய பொறுப்பு.
சீட்டில் உட்காந்தாள் ஒரு கால் சீட்டுக்கு வெளியே, மற்றவர்களுக்கு இது இடைஞ்சலாக இருக்கும்.
பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு போனில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது பிசினஸ் பேசிக் கொண்டிருப்பார்கள். இது பக்கத்தில் உள்ளவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்.
ஒரு சிறிய டிக்கட் தொகைக்கு பெரிய தாளை நீட்டுவார்கள்.
அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கும் வங்கிக்குள் சத்தம் போட்டு போனில் பிசினஸ் பேசிக் கொண்டிருப்பார்கள்.
இன்னும் எத்தனையோ கூடாத விடயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். கூடாது என்றால் அது ஹராம்.
இதில் பிரச்சினை என்னவென்றால்:இந்த ஹராம்களை செய்பவர் ஒரு சராசரி தொற்றமுள்ளவரக இருந்தால் அதனைப் பார்க்கும் அன்னிய மக்கள் வெறுப்பது அந்த மனிதனை.
அதே போன்று இந்த ஹராம்களை செய்பவர் மற்றவர்கள் பார்வைக்கு 100% முஸ்லிம் என்று காட்டிக் கொள்ளும் தோற்றத்தில் இருந்தால் அவர்கள் வெறுப்பது முஸ்லிம்களை. இது சிலருக்கு கசப்பாக இருக்கலாம் அனால் இதுதான் உண்மை.
தான் மற்றவர்கள் பார்வைக்கு 100% முஸ்லிம் என்று படக்கூடிய ஆடைகள் அணியும் முன், தான் அதற்குத் தகுதியானவனா என்பதை சிந்திக்க வேண்டும். ஏனெனில் சாதரணமாக ஆடை அணியக்கூடிய ஒரு முஸ்லிமை விட முஸ்லிம் என்று ஆடையில் காட்டிக் கொள்ளும் ஒருவர் ஹராத்தை செய்தால் அது அந்நியர்கள் மத்தியில் மிக விரைவாக முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏட்படத்தும்.
இவைகள் தான் இன்றைய குத்பாகளில் தெளிவு படுத்தப் பட வேண்டிய விடயங்கள். இவைகள் தான் இன்றைய உலமாக்களின் முக்கிய பொறுப்பு.